Local

தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக விஜயதாச ராஜபக்‌ஷ கட்டுப்பணம் செலுத்தினார்

Friday, 02 August 2024 - 10:40 pm

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இன்று (01) அவர் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக முன்னணி கட்சி வேட்பாளராக அவர் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன தரப்பின் ஒத்துழைப்புடன் அவர் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

நீதி, அரசியலமைப்பு அமைச்சராக பதவி வகித்த விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT