Local

தனக்கெதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் தான் நிரபராதி - மன்றில் வாசிக்கப்பட்ட 7 குற்றப்பத்திரிகைகள்

Friday, 02 August 2024 - 10:41 pm

– வழக்கை தொடர நீதிமன்றம் முடிவு

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் தான் நிரபராதி என முன்னாள் இராஜாங்க அமைச்சர டயனா கமகே இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்தார்.

அவருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 7 குற்றப்பத்திரிகைகள் மன்றில் வாசிக்கப்பட்டதன் பின்னரே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய குறித்த குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்தமை காரணமாக அவர் மீதான வழக்கை தொடர கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 24 ஆம் திகதி இந்த வழக்கு மீண்டம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT